Breaking News

விரைவில் காணிகளை ஒப்படைக்க வலியுறுத்துகிறது அமெரிக்கா – கூட்டறிக்கையில் இணக்கம்

ஐகிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ள அமெரிக்கா, இலங்கையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.