Breaking News

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் நாட்டை சீரழிப்பவர்கள் இனவாதிகளும், மதவாதிகளுமே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் நாட்டை சீரழித்து கொண்டிருப்பவர்கள் இனவாதிகளும் மதவாதிகளுமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் நாடாளுமன்றில் எதிர் வரும் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பாக உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.