Breaking News

Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

எதிர் வரும் 7ம் திகதி பணிப்புறக்கணிப்பு !!!

18:11:00
மாலபேயில் இயங்கும் சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டுமுகமாக எதிர்வரும் 7ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளத...Read More

11 மாவட்டங்களுக்கு டெங்கு எச்சரிக்கை !!!

04:19:00
தற்பொழுது நாடு முழுவதிலும் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவிவரும் வரும் நிலையில், 11 மாவட்டங்களை, டெங்கு எச்சரிக்கை மாவட்டங்களாகப் அடையாளப்ப...Read More

தேசிய நல்லிணக்கத்துக்கு நாட்டைப் பிரிக்காது அதிகாரத்தை பகிர வேண்டும் !!

17:53:00
நேற்றயதினம் மருதானையில் விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தேசிய நல்லிண...Read More

முன்னாள் அமைச்சர் பஷீர் கொழும்பு குற்றவியல் தடுப்புப் பிரிவினரால் விசாரணை !

17:50:00
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மூன்று மணிநேரம் தடுத்துவைத்து வ...Read More

ஐரோப்பிய முதலீட்டு வங்கி உயர் மட்ட பிரதிநிதிகள் இலங்கை விஜயம் !

20:57:00
ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்ட குழுவினரால் மேற்கொள்ளப்படவுள்ள தெற்காசிய விஜயத்தின் போது இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்...Read More

குரங்கிடம் நீதிகேட்டு ஏமாந்த நிலை சிறுபான்மை சமூகத்துக்கு வரக்கூடாது !!!

03:20:00
இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள   வேண்டுமானால்  சிறுபான்மையினர்  கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது  காலத்தின் கட்டா...Read More

வாழ்க்கைச் செலவு அதிகரிதுள்ளமைக்கு முட்டாள்களே காரணம் !!

17:44:00
நேற்று முன்தினம் காலியில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்‌ஷ, நாட்ட...Read More

கிழக்கில் டெங்கு ஒழிப்புக்கு கிழக்கின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 45 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

20:34:00
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 45 மில்லியன் ரூபா நிதியை  வழங்க உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர்...Read More

டெங்கு காய்ச்சலினால் 22,562 பேர் பாதிப்பு

20:33:00
கிண்ணியாவில் தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சலினை கட்டுப்படுத்தும்  நோக்கில் ரூபா 18 மில்லியன் செலவில் அவசர சிகிச்சைப் பிரிவொன்றை அமைக்க நட...Read More

கண்டி, நிலமேயின் வீட்டில் இருந்து யானை தந்தங்கள் மீட்பு

17:46:00
கண்டி கதிர்காமர் ஆலயத்தினது பஸ்நாயக்க நிலமேயான கெமுனு வலிசுந்தரகேயினது  வீட்டிலிருந்து, இரண்டு யானை  தந்தங்களை வன விலங்கு திணைக்கள அதிகார...Read More

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நிமயமனங்கள்வழங்கிவைப்பு !

17:46:00
கிழக்கு மாகாண மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் கணிதம், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானப் பாட ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன....Read More

1.16 பில்லியன் இலாபத்தில் இயங்கும் லங்கா சீனி கம்பனி !

00:08:00
லங்கா சீனி கம்பனி கடந்த ஆண்டில் 1.16 பில்லியன் இலாத்தை சம்பாதித்துள்ளதுடன் ரூபா  600 மில்லியனை வரியாக செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்...Read More

கோப் குழுவினால் ஐந்து அரச நிறுவனங்களுக்கு அழைப்பு!

17:54:00
பொது தொழில் முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவான(கோப்), பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்  உட்பட 5 ...Read More

உணவுப் பொருட்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாட்டு விலை

16:44:00
அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அரசு நிர்ணயித்தாலும் அதனை நடைமுறைப்படுத்த விசேட கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் எனத்தெரிவி...Read More

ஒருவாரக் காலக்கெடு நிறைவடைவதற்குள் கிழக்கு பட்டதாரிகள் தொடர்பில் சாதகமான நடவடிக்கை

16:44:00
கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த வாக்குறுதியின் பிரகாரம் ஒரு கிழமை காலக்கெடு நிறைவடைவதற்கு...Read More

30 நாட்கள் போராட்டத்தின் பலன் 40 ஏக்கர் காணி !!

01:43:00
முல்லைத்தீவு, கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு மக்கள் 30 நாட்களாக தொடர்ந்த போராட்டத்தின் பலனாக மக்களுக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிகள் இன்ற...Read More

நீதி மன்றத்தினுள் சுடுவதற்கு தயார் நிலையில் தன்னியக்க ஆயுதங்கள் !!!?

01:25:00
இன்று கல்கிஸை நீதவான் நீதிமன்றிற்குள் இருந்து சுடுவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு தன்னியக்க கைத்துப்பாக்கிகள் மற்றும் ரவைகள...Read More