Breaking News

கோப் குழுவினால் ஐந்து அரச நிறுவனங்களுக்கு அழைப்பு!



பொது தொழில் முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவான(கோப்), பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்  உட்பட 5 அரச நிறுவனங்களை, ​அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,  இதன்போது பெற்ரோலியாக் கூட்டுத்தானந்தத்தினால் செய்துகொள்ளப்பட்ட ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைக் கோரியுள்ளது.

சென்றவாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றிற்கு கோப் குழுவானது அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.