Breaking News

நீதி மன்றத்தினுள் சுடுவதற்கு தயார் நிலையில் தன்னியக்க ஆயுதங்கள் !!!?

இன்று கல்கிஸை நீதவான் நீதிமன்றிற்குள் இருந்து சுடுவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு தன்னியக்க கைத்துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுளன. குறித்த சம்பவத்தின் பொது விசேட போலீசார் வரவழைக்கப்பட்டு ஆயுதங்களை மீட்டதாகவும் ஸ்தலத்திற்கு மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டதுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு அங்கு குழுமி இருந்தவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.