Breaking News

கோட்டாவும் நாமலும் FCIDஇற்கு வருகை

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு இன்று(11) காலை வருகை தந்துள்ளதாகவும், அவர் சுமார் 90 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியம் தொடர்பிலான விசாரணைக்கு வாக்குமூலமளிப்பதற்கென வருகை தந்ததாகவும்  அவரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நிதிக்குற்ற புலனாய்வு பிரிவிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.