Breaking News

30 நாட்கள் போராட்டத்தின் பலன் 40 ஏக்கர் காணி !!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு மக்கள் 30 நாட்களாக தொடர்ந்த போராட்டத்தின் பலனாக மக்களுக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிகள் இன்று புதன்கிழமை (01) விடுவிக்கப்பட்டுள்ளது எனினும் சிலகுடும்பங்களின் காணிகள் விடுவிக்கப்படாமையினால் போராட்டம் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.