Breaking News

ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் (April 28 - May02 )


IIT JEE இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2017 கல்வியாண்டுக்கென இலங்கை மாணவர்களை அனுமதிப்பதற்கான  நுழைவுப் பரீட்சையானது எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல், கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்கா கல்லுரியில் நடத்தப்படவுள்ளவிருப்பத்தால், இந்திய தொழில்நுட்ப பாடநெறியில் கல்வியினைத் தொடர விரும்பும் க.பொ.த உயர்தரத்தில் சித்தியெய்திய மாணவர்கள், இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் குறித்த விண்ணப்பம், ஏப்ரல் 28 இலிருந்து மே 2 வரை ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிக தகவல்களுக்கு  www.jeeadv.ac.in எனும் இணையமுகவரியினை கிளிக் செய்யவும்.