Breaking News

11 மாவட்டங்களுக்கு டெங்கு எச்சரிக்கை !!!

தற்பொழுது நாடு முழுவதிலும் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவிவரும் வரும் நிலையில், 11 மாவட்டங்களை, டெங்கு எச்சரிக்கை மாவட்டங்களாகப் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கல்முனை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.