Breaking News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர் அவசர தரையிறக்கம் !!!

தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொள்ளவென கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர நேற்றய தினம் நிலவிய மோசமான வானிலை காரணமாக கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அவசரமாக தரையிரக்கம் செய்யப்பட்டதையடுத்து கொட்டகலை மக்களைச் சந்தித்த ஜனாதிபதி, அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்கிருந்து ஜனாதிபதி, தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்துக்கு வாகனத்தில் பயணத்தை தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.