Breaking News

விவசாயிகளுக்கு மாதாமொன்றிற்கு 10,000.00 !

வரட்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதமொன்றிற்கு தலா ரூ 10,000 வீதம் சிறுபோகம் ஆரம்பிக்கும் வரை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். குறித்த நடவடிக்கையினை பிரதேச செயலகங்கள் மூலம் விரைவாக சரியான தகவல்கள் திரட்டப்பட்டு உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு குறித்த உதவித்தொகையானது வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.