Breaking News

10 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!

நேற்று(9) நள்ளிரவில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து ரூ.10 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் 31 வயதுடை இந்திய பிரஜையொருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடவருக்கான ஆடைகள் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருல் விமான நிலைய சுங்க அதிகரிக்களினால் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்ற அனுமதியில் 7 விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.