Breaking News

மின் பாவனை தொடர்பில் மக்களின் கவனம் போதாது !

நாட்டில் நிலவுகின்ற வரட்சியான காலநிலையின் போதும் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் கவனக்குறைவாக இருப்பதனால் மின்துண்டிப்பை தவிர்க்கமுடியாது என பிரதியமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.