Breaking News

மே 1 இற்கு பின்னர் நாட்டின் நன்மைகென சில முக்கியமான தீர்வுகைளை எடுப்பேன்

எதிர்வரும் மே 1 இற்கு பின்னர் தாம் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி புதிதாக பல அரசியல் தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெதிரிகிரிய பகுதியில் நீர் விநியோகத் திட்டமொன்றை மக்களிடம் வழங்கிவைகும்  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.