எதிர்வரும் மே 1 இற்கு பின்னர் தாம் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி புதிதாக பல அரசியல் தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெதிரிகிரிய பகுதியில் நீர் விநியோகத் திட்டமொன்றை மக்களிடம் வழங்கிவைகும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.