Breaking News

தெல்தெனிய எரிபொருள் நிரப்புநிலையத்தில் தீ ; பெளஸர்களும், வீடொன்றும் சேதம்

தெல்தெனியவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்  திடீரென ஏற்பட்ட  தீ விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வழங்குவதற்கென வந்த இரண்டு பெளஸர்களும், அருளில் இருந்த வீடொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது இது தொடர்பில் தெல்தெனிய பொலிஸார்  மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.