இனி அலுவலகங்களில் சரியான தூக்கத்திற்கு போனஸ் !!!
தற்போது உள்ள வணிக உலகம் தங்களின் பணியாளர்களின் தூக்கத்தினை கருத்தில் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது.
இனி வேலை நேரத்தில் தூக்கம் என்பதையும் ஒரு வேலையாக மாற்றியுள்ளது.
தற்போது தான் பணியாளர்கள் போதிய தூக்கம் இல்லாததால் பாதிக்கபடுக்கின்றனர் என்றும் ஆதலால் அவர்கள் வேலையும் பதிக்கபடுகின்றது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.
ஆகையால் பணியாளர்களின் தூக்கம் மீது அதிக கவனம் செலுத்த நிறுவனங்கள் துவங்கியுள்ளனர்.
அலுவலகத்திற்கு உள்ளேயே ஓய்வு அறை, சரியான தூக்கத்திற்கு போனஸ் போன்ற சிறப்பு உத்திகளை கையாளவும் துவங்கிகின்றனர்.