யாழ்.பல்கலை மாணவர் படுகொலை தொடர்பில் இன்று விசேட சந்திப்பு !!
படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் கொலை தொடர்பில் ஆராய்வதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான கொலைகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு குறித்தது முன்னெடுக்க படவேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய்வதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளுக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது குறித்த விசேட சந்திப்பானது இன்று(23) மாலை 3 மணிக்கு யாழில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.