Breaking News

ஜனாதிபதி திருமலைக்கு வருகை !

தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன திருமலையின் மொரவெவ பகுதிக்கு இன்று வருகைசெய்து முதலாவது மரக்கன்றினை நாட்டி வைத்தார். குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்,கிழக்கு மாகாண சபை ஆமைச்சர்கள், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள்,அதிகாரிகள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.