Breaking News

சவுதியில் முதலாவதாக இளவரசருக்கு மரணதண்டனை விதிக்கும் அதிர்ச்சி வீடியோ!!!

வுதி அரேபிய அரச குடும்பத்தை சேர்ந்த துர்கி பின் சௌத் கபீர்  என்ற இளவரசர் ,கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஒரு சண்டையில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் இளவரசருக்கு சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதுகுறித்து விசாரணை முடிந்து அண்மையில் மரணதண்டனை   நிறைவேற்றப்பட்டது .இளவரசருக்கு மரணதண்டனை வழங்கிய சவுதி அரசுக்கு பாரட்டும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந் நிலையில் இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பாகி உள்ளது.