Breaking News

மாணிக்கக்கற்களை சீனாவுக்கு கடத்த முயன்ற பெண் கைது !

பெறுமதியான மாணிக்கக் கற்களை சட்ட விரோதமாக சீனாவின் ஷங்காய் நகரத்திற்கு  கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்  குறித்த பேணிடம் இருந்து 12 வகையான, 247 மாணிக்கக் கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறனர்.