பெறுமதியான மாணிக்கக் கற்களை சட்ட விரோதமாக சீனாவின் ஷங்காய் நகரத்திற்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர் குறித்த பேணிடம் இருந்து 12 வகையான, 247 மாணிக்கக் கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறனர்.