பஸ் சாரதிகள், நடத்துநர்கள் சீருடை அணியத்தவறினால் அபராதம்... !!!
எதிர்வரும் மாதம் முதலாம் திகதி தொடக்கம் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், சீருடை மற்றும் கடமை நேர அடையாள அட்டையினை கட்டாயமாக அணியும் முறையினை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தவறுமிடத்த்து அபராதம் செலுத்த நேரிடும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜீ.ஏ. ஹேமச்சந்திர குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது