நீதியரசரினது மனுத்தாக்கல்!
நீதியரசரினது மனுத்தாக்கல்
தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள முறைப்பாட்டை விசாரணை செய்யும் முறைமை சட்டத்துக்கு முரணானது என்று கூறியும் அந்த விசாரணை அடிப்படை உரிமையை மீறுவதாகவும் கோரி உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். நீதியரசர் சரத் ஆப்றூவின் அடிப்படை உரிமையே மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணியான நிமல் முத்துகுமாரனவினால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.