10 வருடங்கள் அறநெறி பாடசாலை ஆசிரியர்களாக தொடர்ச்சியாக சேவையாற்றியோருக்கு சமாதான நீதவான் (ஜே.பி) பதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அறநெறி ஆசிரியர்களுக்கு கௌரவ பதவிகள்.
Reviewed by Unknown
on
20:38:00
Rating: 5