Breaking News

தயிர் உண்டமையால் 24 வயது யுவதி உயிரிழப்பு

எம்.சுனேத்ரா பிரியதர்சனி எனும் 24 வயதுடைய திருகோணமலை, கல்கடவெல பகுதியில் வசித்த யுவதி ஒருவர்  தயிர் உட்கொண்டபோது, ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக  மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புதன்கிழமை (09) இரவு  உயிரிழந்துள்ளார்.