இடைநடுவே நிறுத்தப்பட்ட யோசித மீதான விசாரணைகள் !
கடற்படையில் லெப்டினன்ட் யோசித ராஜபக்ஸவுக்கு எதிராக நட்டாத்தப்பட்டுவந்த வந்த அனைத்து விசாரணைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கரணம் யோசித தற்போது பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையை விசரிக்கபடுவதனாலேயே தமது விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடற்படை தரப்பில் நிரரூபிக்கக்கூடிய குற்ரங்கள்ளக காணப்பட்ட யோசிதவின் கல்வித்தரம் மற்றும் அவர் கடற்படைக்கு அறிவிக்காமல் அவர் 70 தடவைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமை தொடர்பிலேயே கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .



