Breaking News

ஜனாதிபதிக்கு மைத்திரிபாலசிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் கைது!

இணையத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு நபர், இன்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மலேசியாவிலிருந்து நாடுதிரும்பியபோதே  இரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.