Breaking News

சென்னையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 இலங்கை மீனவர்கள் விடுதலை

இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மீனவர்கள்  9 பேரும் கைது செய்யப்பட்டு சென்னையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார் டிருந்தனர். இவர்கள் தேவேந்திரமுனை மற்றும் கந்தர கடல் பகுதியூடாக மீன்பிடிக்கு சென்றவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.