Breaking News

காத்தான்குடியில் மாணவர்கள் மீது தாக்குதல் இருவர் படுகாயம் தாக்குதல்

நேற்று(24) இரவு 8.30 மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இனந்தெரியாத கொண்ட கும்பல் ஒன்று மாணவர்களின்மீது நடத்திய தாக்குதலில் மாணவர்கள் இருவர் படுகாயங்களுற்ற நிலையில்  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள்  காத்தான்குடி 5 ஐச் சேர்ந்த அல்- ஹிரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் எல்.எம்.அர்ஷாத் (வயது 18) மற்றும் ஏ.எம்.எம். ஹஷீப் (வயது 17) ஆகியோரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுளதாக தெரிவிக்கப்படுகிறது.