Breaking News

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சிறுவன் புத்தளத்தில் கைது !!!

எவரும்  வீட்டில்  இல்லாத சந்தர்ப்பதில் 14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபரான 17 வயது சிறுவனை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளத்தின் மாம்புரி பிரதேசத்தில் இசம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் பாதிப்புக்குள்ளான குறித்த சிறுமியின் மூத்த சகோதரி, பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்தே சந்தேகநபர் கைதானதாக தெரிவிக்கப்படுகின்றது.