12 திமிங்கலத்திடமிருந்து சாமர்த்தியமாக தப்பிய நீர்நாயைப் பாருங்க…
கடந்த திங்கட்கிழமையன்று, கனடா நாட்டின் வான்கூவர் தீவு கடற்பகுதியில் 12 திமிங்கலங்கள் ஒரு நீர் நாயை விரட்டி கொல்ல முயன்றது.
இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க அங்கு வந்த படகில் நைசாக ஏறிச் சென்று பதுங்கியது. பின்னர் 30 நிமிட இடைவெளிக்குப்பிறகு கடலில் குதித்து தப்பித்துச் செல்வது அனைவருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.