அழைப்பு, இனைய பாவனைக்காக கட்டணங்களை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை !!!
தொலைபேசி அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணத்தை குறைக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சோஷலிச இளைஞர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது அரசின் தற்போதைய புதிய தீற்கமைவாக 50% தால் அதிகரிக்கவிருக்கும் அழைப்பு மற்றும் இணைய தரவுக் கட்டணம் என்பவற்றால் நாட்டிளுள்ள இளைய சமூதாயத்துக்கு வெகுவாக பாதிக்கப்படலாம் என அவர்கள் குறிப்பிட்டு காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.