Breaking News

துமிந்த மேன்முறையீடு செய்தாலும் பிணை வழங்கப்படாது !!

முன்னாலே நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளநிலையில், மேன் முறையீடு செய்தாலும் அவருக்குப் பிணை வழங்கப்படமாட்டாது என சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.