Breaking News

குளவி கொட்டிற்கு இலக்காகிய எம்.பி வைத்தியசாலையில் !

விடுமுறையைக் களிப்பதற்கென நுவரெலியாவுக்குச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரான களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்தவேகுளவி கொட்டிற்கு இலக்காகியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்  நுவரெலியாவில் உள்ள விடுதியொன்றில்  தங்கியிருந்தபோதே விடுதியில் இருந்த குளவி கூட்டிலிருது கலைந்த கொட்டியுள்ளதாகவும் இதில் காயமுற்ற எம்.பி தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கபடுகின்றது.