Breaking News

சிகரெட்டுக்களை தனியாக பிரித்து விற்கமுடியாதவாறு புதிய சட்டம் !!!

சிகரெட்டை தனித் தனியாக பிரித்து விற்பனை செய்வதை தடைசெய்வது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் இதன்படி சிகரெட் பக்கற்றுகளை முழுமையாக மாத்திரமே விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. குறித்த நடவடிக்கையானது அதிகரித்துள்ள சிகரெட் பாவனையை குறைக்கும் முன்னெடுக்க படவுள்ளதாகவும், விரைவில் வெள்ளை சிகரெட்டுகளை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.