Breaking News

யாழ்ப்பாணத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஐந்து பேர் கைது !

நெல்லியடிபகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து போலி 1000 ரூபா நாணயத்தாள் ஒன்றும், அச்சிடும் இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. வல்வட்டித்துறை பிரதேசத்தை  சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் 18 மற்றும் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!