Breaking News

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2017 !!

ஜனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள் , தேசிய கல்விப் பொதுக் குறிக்கோள்கள் ,சமாதானம் ,நல்லுறவு , மக்களினங்களுக்கும் சமயக் குழுவினருக்கு  இடையிலான கூட்டுணர்வு , சகவாழ்வு ,சகோதரத்துவம் , புரிந்துணர்வு போன்ற தேசிய வேலைத்திட்டமொன்றை பாடசாலை மட்டத்திலும் ,பிரதேச  மற்றும் தேசிய அபிவிருத்தியை  நோக்காகக் கொண்டு மாணவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காக நேரடியாக இணைத்துக்கொள்ளும்  மாணவர் பாராளுமன்றம் தற்போது நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில்  தேசிய வேலைத்திட்டத்தினை  பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளும் நோக்காக கொண்டு  இந்த  மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில்  மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் (16) வியாழக்கிழமை  கல்லூரி அதிபர் வெஸ்லியோ வாஸ் தலைமையில் நடைபெற்றது .

பாடசாலை மாணவர் பாராளுமன்றத்தில்  சபாநாயகர் , பிரதமர் ,சபை முதல்வர் , பிரதிச் செயற்குழுத் தலைவர் , அமைச்சர்கள் 10 பேர் ,பிரதி அமைச்சர்கள் 10 பேர் , ஆலோசனைக் செயற்குளுக்கள் 10 பேர் தெரிவு செய்வதற்கான தேர்தலாக  நடைபெற்றது .

நடைபெற்ற புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவ பாராளுமன்ற தேர்தலில்  அங்கிகரிக்கப்பட்ட வாக்குகள் 1575  .
இதில் அளிக்கப்பட வாக்குகள் 1179  ஆகும் .

இதற்கு அமைய  நடைபெற்ற மாணவ பாராளுமன்ற தேர்தலில் 74.8 வீதம் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றன . (லியோன் )

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது .

ஜனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள் , தேசிய கல்விப் பொதுக் குறிக்கோள்கள் ,சமாதானம் ,நல்லுறவு , மக்களினங்களுக்கும் சமயக் குழுவினருக்கு  இடையிலான கூட்டுணர்வு , சகவாழ்வு ,சகோதரத்துவம் , புரிந்துணர்வு போன்ற தேசிய வேலைத்திட்டமொன்றை பாடசாலை மட்டத்திலும் ,பிரதேச  மற்றும் தேசிய அபிவிருத்தியை  நோக்காகக் கொண்டு மாணவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காக நேரடியாக இணைத்துக்கொள்ளும்  மாணவர் பாராளுமன்றம் தற்போது நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில்  தேசிய வேலைத்திட்டத்தினை  பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளும் நோக்காக கொண்டு  இந்த  மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில்  மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் (16) வியாழக்கிழமை  கல்லூரி அதிபர் வெஸ்லியோ வாஸ் தலைமையில் நடைபெற்றது .

பாடசாலை மாணவர் பாராளுமன்றத்தில்  சபாநாயகர் , பிரதமர் ,சபை முதல்வர் , பிரதிச் செயற்குழுத் தலைவர் , அமைச்சர்கள் 10 பேர் ,பிரதி அமைச்சர்கள் 10 பேர் , ஆலோசனைக் செயற்குளுக்கள் 10 பேர் தெரிவு செய்வதற்கான தேர்தலாக  நடைபெற்றது .

நடைபெற்ற புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவ பாராளுமன்ற தேர்தலில்  அங்கிகரிக்கப்பட்ட வாக்குகள் 1575  .
இதில் அளிக்கப்பட வாக்குகள் 1179  ஆகும் .

இதற்கு அமைய  நடைபெற்ற மாணவ பாராளுமன்ற தேர்தலில் 74.8 வீதம் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றன . (லியோன் )

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது .

ஜனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள் , தேசிய கல்விப் பொதுக் குறிக்கோள்கள் ,சமாதானம் ,நல்லுறவு , மக்களினங்களுக்கும் சமயக் குழுவினருக்கு  இடையிலான கூட்டுணர்வு , சகவாழ்வு ,சகோதரத்துவம் , புரிந்துணர்வு போன்ற தேசிய வேலைத்திட்டமொன்றை பாடசாலை மட்டத்திலும் ,பிரதேச  மற்றும் தேசிய அபிவிருத்தியை  நோக்காகக் கொண்டு மாணவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காக நேரடியாக இணைத்துக்கொள்ளும்  மாணவர் பாராளுமன்றம் தற்போது நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில்  தேசிய வேலைத்திட்டத்தினை  பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளும் நோக்காக கொண்டு  இந்த  மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில்  மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் (16) வியாழக்கிழமை  கல்லூரி அதிபர் வெஸ்லியோ வாஸ் தலைமையில் நடைபெற்றது .

பாடசாலை மாணவர் பாராளுமன்றத்தில்  சபாநாயகர் , பிரதமர் ,சபை முதல்வர் , பிரதிச் செயற்குழுத் தலைவர் , அமைச்சர்கள் 10 பேர் ,பிரதி அமைச்சர்கள் 10 பேர் , ஆலோசனைக் செயற்குளுக்கள் 10 பேர் தெரிவு செய்வதற்கான தேர்தலாக  நடைபெற்றது .

நடைபெற்ற புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவ பாராளுமன்ற தேர்தலில்  அங்கிகரிக்கப்பட்ட வாக்குகள் 1575  .
இதில் அளிக்கப்பட வாக்குகள் 1179  ஆகும் .


இதற்கு அமைய  நடைபெற்ற மாணவ பாராளுமன்ற தேர்தலில் 74.8 வீதம் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றன .(லியோன்)