Breaking News

ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்க கூடிய நவீன கருவி...

தற்­போ­தைய கால­கட்­டத்தில் திரு­மண மான தம்­ப­தி­க­ளுக்கு குழந்­தை­யின்மை பிரச்சினை அதி­க­ரித்து வரு­கி­றது. மாற்­றிய மைத்­துக்­கொண்ட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்­கத்தால் ஆண்களில் பலரும் மகப்­பே­றின்மை பிரச்­சி­னைளை எதிர்­கொள்கின் றனர்.


இதில் அவர்­க­ளுக்­கான ஆணு றுப்பு விறைப்­புத்­தன்மை குறைப்­பாடு முக்கி யமா­னது. இதனால் ஆண்­களில் முப்­பது சத­வீ­தத்தினர் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். திரு­ம­ணமாகி இரண்டு ஆண்­டுகள் கழித்து குழந்தை இல்லை என்ற பின் மருத்­து­வர்­களை நாடுகின் றனர்.பரி­சோத னையில் ஆண்­களின் உறுப்பு இயல்­பாக இருக்­க­வேண்­டிய விறைப்­புத்­தன்மையில் குறை­பாடு இருப்­பது கண்­ட­றியப் படு­கி­றது.

இதற்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்­கா­கவே தற்­போது எரெக்டைல் டிஸ்ஃ­பங்சன் ஷாக்வேவ் தெரபி (Erectile Dysfunction Shock Wave Therapy) என்ற நவீன கரு­வி­யுடன் கூடிய சிகிச்சை முறை அறி­மு­கப்­ப­டுத்தப் பட்­டுள்­ளது.இந்த சிகிச்சை முறையில் சிகிச்­சை­யளிக் கப்­படும் போது பல்­வேறு இடங்­களில் இந்த கரு­வியால் ஒலி அதிர்வு அலைகள் உருவாக் கப்­ப­டு­கின்­றன.



இதனால் ஆணு றுப்பில் புதிய குருதி குழாய்கள் தோன்றி, இரத்த ஓட்­டத்தை விரை­வுப்­ப­டுத்தி விறைப்புத் தன்­மையை அதி­க­ரிக்­கி­றது.இதனால் இயல்­பான தாம்­பத்­தியம் சாத்­தி­யப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

அதே தரு ணத்தில் ஆண்­மைக்­கு­றைவு கார­ண­மாக பரி­சோ­திக்கப் படும் ஆணின் தன்­மைக்­கேற்ப இந்த சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. வாரம் இரண்டு முறை முதல் ஆறு வாரம் வரை தொடர்ச்­சி­யாக இவ்­வித சிகிச்சை யளிக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வித சிகிச்­சையை இன்­றைய திக­தியில் இரு­ப­திற்கும் மேற்­பட்ட நாடுகள் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.செயற்கை முறை கரு­வூட்டல் முறை யிலான மகப்பேற்றை விட இவ்வித சிகிச்சையினை மேற்கொள்வது நல்லது என மக்பேறின்மை மருத்துவர்கள் பரிந்துரைக் கிறார்கள்.