Breaking News

வெளியிடப்பட பனாமா பணகொடுக்கல் வாங்கல் ஆவணங்களில் 53 பேர் இலங்கையர் !

பனாமாவில் மொசெக் பொன்சேகா நிறுவனத்தில், இரகசியமான முறையில் கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக்குவதற்கும் மற்றும் நாடுகளின் சட்டங்கள், வரிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கென மேற்படி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டதாக  கூறப்படும் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகளில் 53 இலங்கையரும் அடங்குவதாக துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் அனைத்துலக பேரவை தெரிவித்துள்ளது.