Breaking News

வாள், கத்தி வைத்திருக்கவும் உற்பத்தி செய்யவும் நீதிமண்ற தடை !

யாழ்ப்பாணத்தில் அடிக்கடி இடம்பெறும் வெட்டுச் சம்பங்களும் ஆபத்தான கத்திகளைக் காட்டி, அச்சுறுத்தி கொள்ளைச்சமபவங்களும் அதிகரித்துள்ளமையால் ஆபத்தான கத்திகள், வாள்கள்,  போன்றவற்றை உற்பத்தி செய்வதற்குத் யாழ். மேல் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதுடன் அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.