Breaking News

போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளின் தலையீடு மிகமுக்கியம் !

இலங்கையில் இடம்பெறும் போர்க்குற்ற விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீடு அவசியமானது என கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ வலியுறுத்தியுள்ளார். இங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.