Breaking News

தழமுக்கம் மேலும் வீரியமடைந்துள்ளது !

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த தழமுக்கமானது மேலும் வீரியமடைந்துள்ளநிலையில் அது நாட்டிற்கு அப்பால் விலகி செல்வதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் சில இடங்களில் சீரற்ற வானிலை காணபட்லாம் எனவும் தெரிவித்துள்ளது.