Breaking News

நடிகர் மாதவன் மீது வழக்கு


நடிகர் மாதவனுக்கு கொடைக்கானலில் உள்ள 4.88 ஏக்கர் நிலம் நிலத்தின் வழியாக கொடைக்கானல்  ராஜவாய்க்காலின் ஒரு பகுதியை மாதவன் ஆக்கிரமித்திருப்பதாக திண்டுக்கல்லை சேர்ந்த நபர் ஒருவர்  மாதவன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜவாய்க்காலின் ஒரு பகுதியை மாதவன் ஆக்கிரமித்திருப்பதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இத்தனைக்கும் ராஜவாய்க்கால் இப்போது பயன்பாடு இல்லாமல் உள்ளதாக செயற்பொறியாளர் கலெக்டரிடம் அறிக்கை அளித்துள்ளார். அப்படியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை 11 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன் மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.