Breaking News

15 வருடங்களின் பின்னர் விமான நிலைய தாக்குதல் தொடர்பான வழக்கு ஜுலை 29 அன்று விசாரணைக்கு

15 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச  விமான நிலையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய  தாக்குதல் தொடபான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படவுள்ளதகவும் இவ்வழக்கானது எதிர்வரும் 29.06.16 அன்று விசாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது  

இந்தத் தாக்குதலில் கிபிர் விமானங்கள்-2, மிக் விமானம்-1, K-8 விமானம்-3, M1-17 ஹெலிகள்-3 ஆகியவை  முற்றாக அழிக்கப்பட்டதுடன், பெல் ஹெலிகள்-8, மிக் விமானங்கள்-4, கிபிர் விமானங்கள்-6, FT விமானங்கள்-3 போன்றவைக்கு சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.