Breaking News

ஜனாதிபதி மாளிகையினை பொதுமக்கள் பார்வையிடச்சந்தர்ப்பம் !

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை பொதுமக்கள் பார்வையிடுவதற்கென இன்று முதல்(08)  திறந்து வைக்கப்டுள்ளது. இன்று காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரைக்கும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கபடுகிறது. மேலும் எதிர்வரும் 14.06.16 வரைக்கும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம் எனதெரிவிக்கபடுகிறது.