Breaking News

இவ்வருட இறுதிக்குள் 45,000 மில்லியன் செலவில் நாடெங்கும் 1,210 பாலங்கள்

இவ்வருட இறுதிக்குள் நாடெங்கிலும்  உள்ள கிராமங்களில் 1, 210 பாலங்களை நிர்மாணிக்கப் படவுள்ளதாக  மகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இன்று(23) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இப்பாலங்கள் அமைக்கும் பணிகள் 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளதாகவும் இதற்கென 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..