Breaking News

பௌத்த பிக்குவைக் கூரிய ஆயுதமுனையில் கடத்திச் சென்று தாக்குதல் !!

தெல்தெனிய பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரை கூரிய ஆயுதமொன்றைக் காட்டிக் கடத்திச்சென்று தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவாறு தாக்கப்பட்ட துறவியை வேன் ஒன்றில் கொண்டு சென்று மற்றுமொரு இடத்தில் விட்டுச்  சென்ற பின்னர் குறித்த துறவி தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கடத்தல் தொடர்பில் விசாரணைகளை  பொலிசார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.