Breaking News

வடிவேலு டீமிலிருந்து, யார் வந்தாலும் உடனே தூக்கு சூரி….

வடிவேலு ஹீரோ ஆசையை மூட்டை கட்டிவிட்டு…இப்போ முழு நேர காமெடியனாக வருவது என்று முடிவு செய்தபோது…ஒரே ஒருவருக்கு அதிகப்படியாக பக்குன்னு இருந்ததாம்.

அது வேறு யாருமில்லை…நம்ம சூரி தான். வடிவேலு இல்லாததினால் வளர்ந்த காமெடி நடிகர்களில் சூரி முதன்மையானவர். அதனால், இப்போ வடிவேலு களம் இறங்கியுள்ளதால் …ஏதோ, ஒண்ணை செய்துவிட்டு போக முடியாது என்பதால்…ஒரு டீம் ரெடி பண்ணி, தன் காமெடியை ஸ்ட்ராங் பண்ணபோகிறார்.

அதற்கு வடிவேலு டீமிலிருந்து, யார் வந்தாலும் உடனே தூக்கு என்று தன் சகாக்களுக்கு கட்டளை இட்டு உள்ளார் சூரி.