Breaking News

இரண்டாயிரம் பேருக்கு காணியுறுதிப் பத்திரங்கள் !!

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் 20 வருடகாலமாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் வசிதுவரும் பயனாளிகளுக்கு ஜனாதிபதி தலைமையில் காணியுறுதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் சுமனதிஸ்ஸ தாம்புகல குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.