Breaking News

ஆரையம்பதியில் கைத்தறி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

ஆரையம்பதி காங்கேயனோடை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கைத்தறி மற்றும் நாணல் உற்பத்தி செய்முறை நிலையம் நேற்று (02) வெள்ளிக்கிழமை மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது.