Breaking News

நாட்டில் பெண்கள் பியர் குடிப்பது அதிகரிப்பு !!!!

இலங்கையில் பெண்கள் பியர் குடிப்பது அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(13) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும்போது குறிப்பிட்டார். மேலும் அவர் உரையாற்றுகையில் கடந்த வருடங்களாக புகைப்பிடிக்கும் அளவு குறைவடைந்துள்ள போதிலும் மதுபானப்பாவனை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவர தரவுகளிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது.